இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்றிரவு வெங்கட்பிரபு டுவிட்டரில் அறிவித்தார்.
இவர்கள் இணையும் படம் பில்லா படத்தின் மூன்றாம் பாகம் என செய்திகள் வெளியான. ஆனால் வெங்கட்பிரபு மறுத்துள்ளார். இந்தப்படம் எந்த படத்தின் தொடர்ச்சியும் கிடையாது. முற்றிலும் புதிய கதை. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் மற்ற நடிகர்கள், டெக்னீயன்கள் விபரம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.