வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
மகாநதி படத்திற்கு பிறகு தெலுங்கில் சில படவாய்ப்புகள் தேடி வந்தபோதும், எந்த படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை கீர்த்தி சுரேஷ். தமிழில் சர்கார், சாமி-2, சண்டக்கோழி-2 என பிசியாக நடித்து வருவதாக சொல்லி தேடி வந்த தெலுங்குப்பட வாய்ப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகாமல் இருப்பதற்கு காரணம், ராஜமவுலி இயக்கும் புதிய படம் தான் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.
அதாவது, ஜூனியர் என்டிஆர், ராம் சரணை வைத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் கீர்த்தி சுரேசும் ஒரு லீடு ரோலில் நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.