'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, சென்னையில் ஆஸ்ரமம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் மதுராந்தகத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார்.
பள்ளி வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் ஏறி அதிகப்படியாக வளர்ந்திருந்த கிளையை வெட்டியிருக்கிறார் ஆறுமுகம். எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பேச்சு, மூச்சின்றி கிடந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆறுமுகத்தை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.