ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறி பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. அந்த வகையில், இரண்டு மாதங்களாக தெலுங்கு பட உலகில் பதட்டமான சூழலை உருவாக்கினார் அவர்.
ஆனால், இந்த பிரச்சினை காரணமாக தற்போது தெலுங்கில் ஸ்ரீரெட்டிக்கு யாருமே படவாய்ப்புகள் கொடுக்கவில்லை. இவரை தூண்டிவிட்ட ராம் கோபால் வர்மா கூட அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் கைவசம் படங்களே இல்லாமல் இருக்கிறார் ஸ்ரீரெட்டி.
இதையடுத்து தனது இணைய பக்கத்தில், சினிமாவில் எனக்கு வேலைவாய்ப்பே இல்லாமல் செய்து விட்டனர். இதனால் வருமானமே இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகிற்கு நன்றி என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.