பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தம்பி கார்த்தி சிறந்த கதைகளாக தேர்வு செய்து நடித்து வேகமாக வளர்ந்து வருவதாக அவரை பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.
இதுகுறித்து சூர்யா கூறுகையில், கார்த்தி நடித்த படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று எனக்கு பிடித்த மான படம். அந்த கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்திருந்தார்.
அதேபோன்று இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்திலும் முழு விவசாயியாக மாறி நடித்துள்ளார். ஒரு நடிகர் என்பதை மறந்துவிட்டு அவரை ஒரு விவசாயியாகவே முழுமையாக பார்க்க முடியும் என்பதை அந்த படத்தின் போட்டோக்களே வெளிப்படுத்தின.
அதனால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து இந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இன்னும் அதிகப்படியான ரசிகர்களை கார்த்திக் இம்ப்ரஸ் பண்ணுவார் என்றுதான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் சூர்யா.