டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகராக, அதன்பின் தயாரிப்பாளராக மாறிய பிருத்விராஜ், அடுத்ததாக, மோகன்லால் ஹீரோவாக நடிக்க 'லூசிஃபர்' என்கிற படத்தின் மூலம் தான் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் .ஒருபக்கம் மோகன்லாலும் இன்னொரு பக்கம் பிருத்விராஜூம் மாறிமாறி பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இந்தப்படம் இப்போதைக்கு துவங்கப்படுமா என்கிற சந்தேகம் இருதரப்பு ரசிகர்களுக்கும் இருந்துவந்தது.
இந்த நிலையில் வரும் ஜூலை-18ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என பிருத்விராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் சார்பாக ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதியுள்ளார். கடந்த மார்ச்சில் தான் முழு ஸ்கிரிப்ட்டையும் இறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.