ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
தமிழ் சினிமாவில் எப்படி நாசரும், பிரகாஷ்ராஜும் தவிர்க்க முடியாதவர்களோ அதேபோல மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர் தான் சாய்குமார். மோகன்லால் அறிமுகமான காலகட்டத்திலேயே அறிமுகமானவர் இவர். தனது மனைவி பிரசன்ன குமாரியை விட்டு 2009-லேயே பிரிந்துவிட்ட சாய்குமார், மலையாள சினிமாவின் குணச்சித்தர நடிகையான பிந்து பணிக்கரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்
அதன்பின் முதல் மனைவி மற்றும் மகள் வைஷ்ணவி ஆகியோரை பிரிந்து, பிந்து பணிக்கருடன் வாழ்ந்து வருகிறார் சாய்குமார். இந்தநிலையில் மகள் வைஷ்ணவிக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் சாய்குமாரின் திரையுலக நண்பர்கள் சிலர் கலந்து கொண்டார்கள்.. ஆனால் மணமகளின் தந்தையான சாய்குமார் கலந்து கொள்ளவில்லை.. இது பலருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்சசியை ஏற்படுத்தியது.