ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கருத்து பதிவிட்ட நிலானி, போலீஸ் உடையணித்து போலீஸ்க்கு எதிராக அவதூராக பேசியிருந்தார். இவர் மீது சென்னை வட பழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று குன்னூரில் படப்பிடிப்பில் இருந்த நிலானி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலானி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை 5 வரை நிலானியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.