பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜெயசூர்யாவின் திருநங்கை கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில் திருநங்கைகள் சிலருடன் கொச்சியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் ஜெயசூர்யா. அப்போது உடன் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த சுல்பி மெஹர்ஜான் என்கிற திருநங்கைக்கு ஜெயசூர்யா கவுன்சிலிங் கொடுத்தார் முடிவில் அந்த திருநங்கை பெண்ணாக மாற பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்தார். அவரது இந்த முடிவிற்கு மனப்பூர்வமாக சம்மதிப்பதாக அவருடைய பெற்றோர்களும் தங்கள் ஆதரவை ஜெயசூர்யாவிடம் தெரிவித்தார்கள்.