வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பரத் நீலகண்டன் என்ற புதியவர் இயக்குகிறார். இவர், இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் உதவியாளராக பணியாற்றியவர். பட்டினப்பாக்கம் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கிய எஸ்பி சினிமாஸ், இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கவில்லை, மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.