தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி, இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பரத் நீலகண்டன் என்ற புதியவர் இயக்குகிறார். இவர், இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் உதவியாளராக பணியாற்றியவர். பட்டினப்பாக்கம் படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கிய எஸ்பி சினிமாஸ், இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கவில்லை, மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.