பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து, அதன் பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் குட்டி பத்மினி. இப்போது சின்னத்திரையில் கதாசிரியர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத்துடன் பவனி வருகிறார்.
சின்னத்திரை தயாரிப்பார்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் கில்டு ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதோடு சமீபகாலமாக தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.
3 வயதில் நடிக்க வந்த குட்டி பத்மினி எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறை வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார். தனது சுயசரிதையில் எதையும் மறைக்காமல் எழுதி வருகிறாராம். யாரையும் மறைமுகமாக குறிப்பிடாமல் நேரிடியாக பெயர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். இந்த சுயசரிதை எப்போது வெளியே வரும் என தெரியவில்லை.