ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பேரணி நடந்தது. பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை நடிகையும், யுனிசெப் தூதருமான த்ரிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, எளிதில் சுரண்டப்படக் கூடியவர்களாக குழந்தைகள் இருப்பதால் தான் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அனைவரும் ஒன்றாக இணைந்து குழந்தை தொழிலாளர்கள் உருவாக்குவாதை ஒழிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்காக தொழிலாளர் நலத்துறைக்கு எனது பாராட்டுகள் என்றார்.