வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
திருமணம் முடிந்ததிலிருந்தே, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார், சோனம் கபூர். சமீபத்தில், தான் நடித்த வீர் தி வெட்டிங் திரைப்படம் தொடர்பான விழாவில், அவர் பங்கேற்றார்.
அப்போது, திருமணத்தின் போது, தன் கணவர், தனக்கு அணிவித்த மாங்கல்யத்தை, கையில்,
ஸ்டைலாக கட்டியிருந்தார். இந்த புகைப்படத்தை, சமூக வலைதளத்திலும், பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த, 'நெட்டிசன்'கள் கொந்தளித்தனர். 'இந்திய கலாசாரத்தையே, சோனம் கபூர், அவமதித்து விட்டார்' என, கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால், சோனம் கபூர், இதற்கெல்லாம் பயப்படவில்லை. 'முகவரி இல்லாத, வேலையற்ற
முட்டாள்கள் தான், என்னை விமர்சிக்கின்றனர்' என, பதிலடி கொடுத்துள்ளார்.