ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கர்நாடக முதல்வர் குமாரசாமியை நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், பெங்களூருவில் சந்தித்தார். அரைமணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பேசினார்.
பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய கமல், செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஜினியின் காலா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். எனது விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு வந்தது. ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்றது. விஸ்வரூபம் போல் காலாவும் தடைகளை தாண்டி வெற்றி பெறும். காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடக மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.