மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் முன்பகை காரணமாக நடந்த சாதி கலவரத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதே போன்று கேரளாவிலும் சாதி மாறிய காதல் காரணமாக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "சிவகங்கை கொலை மற்றும் கேரள ஆணவ கொலை சம்பவங்கள் நம் நாட்டில் சாதியம் எந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த காட்டுமிராண்டி கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். சாதியவாதிகளே அவமானம்" என பதிவிட்டிருக்கிறார்.