ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. சமீபத்தில் இந்த தொடரிலிருந்து வைஷாலி மற்றும் பவித்ரா விலகினர். இப்போது வைஷாலி கேரக்டரில் கீதாஞ்சலி நடிக்கிறர். நாதஸ்வரம் சிரீயலில் பிரபலமான இவர், தற்போது நிறம் மாறாத பூக்கள் தொடரில் நடித்து வருகிறார்.
கூடுதலாக இப்போது ராஜா ராணி தொடரில் நடிக்கிறார். வினோதினி கேரக்டரில் முதலில் நடித்த வைஷாலியின் தோற்றத்துக்கும், கீதாஞ்சலியின் தோற்றத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது. ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று போக போகத்தான் தெரியும்.