ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த கண்டன பேரணி, வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட அறிக்கை...
மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசின் அலட்சிய போக்கின் விளைவாக பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன மக்களின் உயிரிழப்பிற்கு தமிழக அரசே பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.