மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த கண்டன பேரணி, வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட அறிக்கை...
மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசின் அலட்சிய போக்கின் விளைவாக பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன மக்களின் உயிரிழப்பிற்கு தமிழக அரசே பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.