ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவோம் என எதிர்பார்த்த 'கிடாரி' நாயகி நிகிலா விமலுக்கு அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் குவியவில்லை.. இந்தநிலையில் மலையாளத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'அரவிந்தண்டே அதிதிகள்' படம் மூன்றாம் வாரத்தை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது..
அதனால் இந்தப்படத்தின் 25வது நாள் விழாவை படக்குழுவினர் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் வைத்து சிறப்பாக கொண்டாடியுள்ளார் நிகிலா விமல். இந்தப்படத்தின் முழுக்கதையும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலை சுற்றியே அமைந்திருந்ததால் படத்தின் வெற்றியையும் இங்கேயே கொண்டாடியுள்ளார்களாம்.