பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவோம் என எதிர்பார்த்த 'கிடாரி' நாயகி நிகிலா விமலுக்கு அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் குவியவில்லை.. இந்தநிலையில் மலையாளத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'அரவிந்தண்டே அதிதிகள்' படம் மூன்றாம் வாரத்தை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது..
அதனால் இந்தப்படத்தின் 25வது நாள் விழாவை படக்குழுவினர் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் வைத்து சிறப்பாக கொண்டாடியுள்ளார் நிகிலா விமல். இந்தப்படத்தின் முழுக்கதையும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலை சுற்றியே அமைந்திருந்ததால் படத்தின் வெற்றியையும் இங்கேயே கொண்டாடியுள்ளார்களாம்.