டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காதலில் விழுந்தேன் சுனைனா, வம்சம், நீர்ப்பறவை படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனபோதும் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது காளி, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், காளி படத்தில் தனது கேரக்டர் பற்றி சுனைனா கூறுகையில், இந்த படத்தில் நான் எதிர்பார்க்காத வித்தியாசமான வேடம். என்னை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், மைக்கை என் கையில் பிடித்ததுமே பதட்டம் வந்து விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எனது முதல் படத்தின் ஆடியோ விழாவில் மைக்கை கையில் பிடித்ததுமே அழுதுவிட்டேன். இப்படி சிலமுறை நடந்துள்ளது. அந்த அளவுக்கு நான் நடித்த வேடங்களைப்பற்றி மேடையில் பேசும்போது என்னையும் அறியாமல் எமோசனல் ஆகி விடுகிறேன் என்றார் சுனைனா.