டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காப்பி படங்களாக இருந்தாலும், ராஜா ராணி, தெறி, மெர்சல் என தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் திருப்பதி எழுமலையானை சென்று வழிப்பட்டார் அட்லீ. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் திரையிடும் விதமாக ஒரு படத்தை எடுக்க உள்ளேன். அதற்கான வேலைகள் நடக்கிறது என்றார். தொடர்ந்து விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என செய்தியாளர்கள் கேட்க, கட்டாயம் எடுப்பேன் என்றார்.
இதேப்போன்று நடிகை கீர்த்தி சுரேஷூம் இன்று எழுமலையானை தரிசித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என்றார். மேலும் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்தி உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.