இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காவிரி விவகாரத்தில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம் என்று கூறியுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மே 19-ந்தேதி விவசாயிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு ஆகியோருக்கு கமல் அழைப்பு விடுத்திருக்கிறார்.
மேலும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்ததாகவும், அதையடுத்து இன்னும் இரண்டு தினங்களில் பதில் சொல்வதாக ரஜினி கூறியிருப்பதாகவும் கூறியுள்ளார் கமல்.