ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் அரவிந்த்சாமியுடன் இணைந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ள ஸ்ரேயா, தெலுங்கில் காயத்ரி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தார். அந்தபடம் வெளியாகி விட்டது. அதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் ஸ்ரேயா. அதோடு, வெங்கடேசுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருந்தவர் அந்தபடத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது பாலகிருஷ்ணா நடிப்பில் இந்த மாதம் 27-ந்தேதி முதல் தொடங்கும் புதிய படத்தில் ஸ்ரேயா நடிக்கயிருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகிருக்கிறது. ஏற்கனவே பாலகிருஷ்ணாவுடன் கவுதம புத்ர சட்டகர்னி, பைசா வசூல் ஆகிய படங்களில் ஸ்ரேயா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.