டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாத்துறையில், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக சில நடிகைகள் பகிரங்கமாக கூறி வருகின்றனர். இதையடுத்து, தற்போது, நடிகைகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க, தென்னிந்திய திரைத்துறையில், 'பெண்கள் மையம்' என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. 'பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. நுாற்றாண்டு கண்ட சினிமாவில், அடுத்த தலைமுறை நடிகைகளுக்கான பாதுகாப்புக்கு அடித்தளம் இது...' என்கின்றனர், இந்த அமைப்பினர். இதில், கவுரவ ஆலோசகராக, நியமிக்கப்பட்டுள்ளார், நடிகை ரோகிணி.
- எலீசா