ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் நடிகர்களான ரஜினி சிம்பு ஆகியோர் தான் அவ்வப்போது இமயமலைக்கு கிளம்பிவிடுகிறார்கள் என பார்த்தால் சமீபகாலமாக மலையாள ஹீரோக்கள் சிலரும் இமயமலை நோக்கி படையெடுக்கும் புதிய பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்கள். குறிப்பாக ஒரு படத்தை முடித்ததும் அடுத்த படத்தில் நடிக்க துவங்கும் முன்பாக இமயமலை ட்ரிப் கிளம்பி விடுகிறார்கள்..
மோகன்லாலின் மகன் பிரணவ் கடந்த ஜனவரியில் தனது முதல் படமான 'ஆதி' ரிலீஸ் ஆகும் நேரத்தில் இமயமலையில் முகாமிட்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பிருத்விராஜ் 'மை ஸ்டோரி' படத்தில் நடித்து முடித்த களைப்பு தீர இமயமலைக்கு பறந்தார்.. இப்போது வளர்ந்து வரும் நடிகரும் 'அங்கமாலி டைரீஸ்' ஹீரோவும் தனது சமீபத்திய ஹிட்டான 'சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனிமை தேடி இமயலையில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.