பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜீ தமிழ் சேனலில் சரிகமப என்ற பெயரில் பிரமாண்ட இசை போட்டி நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் வருகிற 6ந் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக கடந்த 4 மாதங்களாக குரல் தேர்வு நடந்து வந்தது. இதில் 5 முதல் 14 வரையிலான சிறுவர்கள் கலந்து கொள்கிறார்கள். இரண்டாவது சீசன் முழுவதும் சிறுவர்களுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனிலும் பாடகி சுஜாதா, பாடகர்கள் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் நடுவர்களாக இருக்கிறார்கள். நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கிராமப்புற குழந்தைகளுக்கும், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் குழந்தைக்கும் முக்கியத்தும் தரப்படுகிறது.