'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
நடிகர் சிம்பு இதுவரை தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 60 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். பல படங்களில் இவரே பாடல் எழுதியும், பாடி உள்ளார்.
இதுதவிர தனியாக இசை ஆல்பங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது, இருவூடெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில் சிம்பு, பாடல் ஒன்றை பாடி உள்ளார். காவிரி விவகாரத்தில் சமீபத்தில், கன்னட மக்களிடம் கெஞ்சி கேட்டால் அவர்கள் தண்ணீர் தருவார்கள் என சிம்பு பேசினார். இந்நிலையில் கன்னட படத்தில் சிம்பு பாடல் பாட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.