ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெங்கட்பிரபு இயக்கிய முதல் படம் சென்னை-28. இந்த படம் வெளியாகி 11ஆண்டுகள் ஆனதை அடுத்து அவர் இணையதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது சில ரசிகர்கள் அவரது வெற்றிப்படங்கள் குறித்து பேசியபோதும் ஒரு ரசிகர் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய மாஸ் படத்தின் தோல்வி குறித்து பேசினார்.
அதற்கு வெங்கட்பிரபு கூறுகையில், வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. வெற்றியை மட்டுமே யாரு சந்திக்கிறாங்க. வெற்றி தோல்வி இரண்டையுமே சந்திக்கும்போதுதான் வாழ்க்கையை பேலன்ஸ் பண்ண முடியும் என்று அந்த ரசிகருக்கு பதில் கொடுத்தார் வெங்கட்பிரபு.