இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரஷ்யன் பாய் பிரண்டை திருமணம் செய்து கொண்டு ரஷ்யாவிலேயே தற்போது செட்டிலாகியிருக்கிறார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் வெங்கடேசுடன் ஒரு படத்தில் ஸ்ரேயா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அந்த செய்தி வதந்தியானது.
இந்த நிலையில், கடைசியாக இந்தியில் ஸ்ரேயா கதையின் நாயகியாக நடித்த பாமவுஷ் என்ற படம் படம் ஜூன்-1ந்தேதி திரைக்கு வருகிறது. கரண் லலித் பூட்டாணி என்பவர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் அப்படக்குழுவினரை தொடர்பு கொண்ட ஸ்ரேயா, இந்த படம் பெரிய அளவில் ஹிட்டடித்தால் நான் மீண்டும் சினிமாவில் பிரவேசிப்பேன் என்று கூறியிருக்கிறாராம்.