திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பெண்கள் எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வரும் வேளையில் சினிமா நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த தொல்லைகள் குறித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். ராதிகா ஆப்தே, ஸ்ரீரெட்டி உள்ளிட்ட நடிகைகளை தொடர்ந்து, நடிகை ரெஜினாவும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சென்னையில் ஒருமுறை நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு இளைஞர் தனது உதட்டை பிடித்து இழுத்தார். அதையடுத்து அந்த இளைஞரை தான் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக கூறியுள்ள ரெஜினா, இதுபோன்று இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறியுள்ளார் ரெஜினா.