‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
கவுதம் கார்த்திக் நடித்துள்ள மிஸ்டர் சந்திர மவுலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்,
முதலில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பெப்சி, தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
48 நாள் ஸ்டிரைக் என்பது சாதாரண விஷயமில்லை. இது என்னுடைய வெற்றியல்ல. இன்று இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும்படி செய்துள்ளோம். சினிமாவில் ஒன்று தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கணும், இல்லையென்றால் தியேட்டர்காரர்கள் சம்பாதிக்கணும், இடையே வெளியால் வந்து ஆட்டையை போடுவது நல்லதல்ல. இதை தடுக்க எல்லோரும் சேர்ந்து போராடினோம். ஜூன் வரை எந்தெந்த படங்கள் ரிலீஸாக வேண்டும் என பட்டியல் தயாரித்துள்ளோம்.
உங்களின் பங்களிப்பு மூலமாக இன்னும் 6 மாத காலத்திற்குள் தமிழ் சினிமா, இந்தியா சினிமாவிற்கே சிறந்த முன்னுதரணமாக இருக்கும்.
இவ்வாறு விஷால் பேசினார்