ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் கமல்ஹாசனை எறும்பு என்று விமர்சித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய கமல்,
என்னை சிலர் எறும்பு என்று சொல்கிறார்கள். யானையின் காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என்றார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுவோம் என கூறினார்.