'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
மெர்சல் படத்தில், ஜி.எஸ்.டி., குறித்த வசனங்களை பேசி, நடித்து சர்ச்சைகளை சந்தித்த விஜய், தப்போது, தன், 62வது படத்தில், விவசாயியாக நடிக்கிறார். விவசாயிகளுக்கு இன்று இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் இப்படத்தில் கொண்டு வந்துள்ள விஜய், விவசாயிகள் விஷயத்தில், அரசாங்கம் எப்படி பாராமுகம் கொண்டுள்ளது என்பதை, சில காட்சிகளில் பேசி, நடித்து வருகிறார். அதனால், 'இந்தப் படம் திரைக்கு வரும்போது, சர்ச்சைகளை உருவாக்கும்...' என்கின்றனர்.
— சினிமா பொன்னையா