சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
செகண்ட் இன்னிங்சில் தென்னிந்திய மொழிகளில் பரவலாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. அடுத்தப்படியாக ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள தபாங்-3 படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் ராம்சரண் - சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பவர்புல் வில்லன் ரோலில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்தப்படம் தனக்கு முக்கியமானதாக அமைந்திருப்பதாக கூறியுள்ள ஜெகபதிபாபு, இதைப்போன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல், வித்தியாசமான கதைகளில் என்னை பயன்படுத்துங்கள் என்றும் இயக்குனர்களை ஒரு பேட்டி வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார் ஜெகபதிபாபு.