டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
செகண்ட் இன்னிங்சில் தென்னிந்திய மொழிகளில் பரவலாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. அடுத்தப்படியாக ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள தபாங்-3 படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் ராம்சரண் - சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பவர்புல் வில்லன் ரோலில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்தப்படம் தனக்கு முக்கியமானதாக அமைந்திருப்பதாக கூறியுள்ள ஜெகபதிபாபு, இதைப்போன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல், வித்தியாசமான கதைகளில் என்னை பயன்படுத்துங்கள் என்றும் இயக்குனர்களை ஒரு பேட்டி வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார் ஜெகபதிபாபு.