டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
செகண்ட் இன்னிங்சில் தென்னிந்திய மொழிகளில் பரவலாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. அடுத்தப்படியாக ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள தபாங்-3 படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் ராம்சரண் - சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பவர்புல் வில்லன் ரோலில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்தப்படம் தனக்கு முக்கியமானதாக அமைந்திருப்பதாக கூறியுள்ள ஜெகபதிபாபு, இதைப்போன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல், வித்தியாசமான கதைகளில் என்னை பயன்படுத்துங்கள் என்றும் இயக்குனர்களை ஒரு பேட்டி வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார் ஜெகபதிபாபு.