இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கு சினிமா உலகில் நடந்து வரும் பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெலுங்கு சினிமா பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். இன்னும் யார் யாருடைய பெயர்களையெல்லாம் அம்பலப்படுத்தப் போகிறாரோ என்று தெலுங்கு சினிமா அதிர்ச்சியில் இருக்கிறது.
இதனிடையே தமிழ் மக்களை புகழ்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. ரசிகர் ஒருவர் தமிழ் மக்கள் குறித்து கேட்ட கேள்விக்கு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டு மக்கள் தமிழுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். பள்ளியில் தமிழையே முதல் மொழியாக பயிலுபவர்கள், மேடையிலும் தமிழிலேயே பேசுகிறார்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது கிடையாது. தமிழ் மக்களைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது. தமிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.