விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது நடந்து வரும் ஸ்டிரைக் பற்றிய பேச்சு வார்த்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதனிடையே, ஸ்டிரைக்கால் வெளிவராமல் முடங்கியிருக்கும் படங்களை சென்சார் பெற்ற தேதிகளின் அடிப்படையில் தான் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளார்கள். அந்த வகையில், 'காலா' படம் சென்சார் வாங்கியதற்கு முன்பாகவே 'விஸ்வரூபம் 2' படம் சென்சார் வாங்கிவிட்டதாம். ஆனால், ஸ்டிரைக் நடந்து வருவதால் அது பற்றி அறிவிக்காமல் இருக்கிறார்கள்.
மேலும், 'காலா' படத்தை ஜுன் மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, 'விஸ்வரூபம் 2' படம் மே மாதம் இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. 5 வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.