ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கரு படத்திற்கு பிறகு என்ஜிகே, மாரி-2, பாடி பாடி லீச்சே மனசு உள்பட தமிழ், தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடிக்கிறார் சாய் பல்லவி. இதில், பாடி பாடி லீச்சே மனசு என்ற படத்தில் சர்வானந்துடன் இணைந்து நடித்து வருகிறார் சாய்பல்லவி. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
தற்போது நீடி நாடி ஓகே கதா என்ற படத்தை இயக்கிய ஸ்ரீவிஷ்ணு இயக்கும் புதிய படத்திலும் சர்வானந்த் - சாய்பல்லவி மீண்டும் ஜோடி சேருகிறார்கள். 1990 கதைக்களத்தில் தயாராகும் இந்த படம் நக்சலைட் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் தயாராகிறதாம்.