இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒளி ஓவியர் பாலுமகேந்திரரா மிகப்பெரிய வாசிப்பாளர். எப்போதும் புத்தகங்களுடன்தான் இருப்பார். தனது வாழ்வின் கடைசி காலம் வரை படித்துக்கொண்டே இருந்தார். ஒரு நல்ல வாசிப்பாளன்தான் நல்ல இயக்குனராக இருக்க முடியும் என்பார்.
தற்போது அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. மதராச பட்டினம், வனமகன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் 6 அத்தியாயம் படத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அஜயன்பாலா இந்த நூலகத்தை உருவாக்கி உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம், நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம் , சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது .