ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன், முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி இயக்கிய படம் டூ-லெட்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை டூலெட் என்ற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதே கதை. இன்னும் திரைக்கு வராத இப்படம் கோல்கட்டாவில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.
தற்போது, 65வது தேசிய திரைப்பட விழாவில் தமிழில் சிறந்த படமாக தேர்வாகி இருக்கிறது.
இதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் செழியன். மேலும் இந்த விருதை தனது பெற்றோர் ராமலிங்கம் - ராமலட்சுமிக்கு அர்பணிப்பதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் படம் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.