'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் இன்று நடந்த போராட்டத்தில் நடிகைகளை போன்று, பல நடிகர்களும் கலந்து கொள்ளவில்லை.
போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என சந்தேகிக்கப்பட்ட ரஜினி, கமல், விஜய் ஆகியோர் கலந்து கொண்டு, போராட்டம் முடியும் வரை இருந்தனர். ஆனால் அஜித் கலந்து கொள்ளவில்லை.
கலந்து கொள்ளாத நடிகர்கள் :
அஜித், சிம்பு, உதயநிதி, அருள்நிதி, விஷ்ணு விஷால், அர்ஜூன், விபு, ஆர்யா, சாந்தனு, சந்தானம், வடிவேலு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராதாரவி, அதர்வா, ஜெய், பரத், விக்ரம் பிரபு, தினேஷ், ஜீவா, கர்ணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.