துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழ் திரையுலகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மவுன போராட்டம் நடந்தது. இதில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் நடிகைகளை பொறுத்தவரை ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தன்சிகா, வரலட்சுமி, கஸ்தூரி, ரேகா, ரோகிணி, குட்டிபத்மினி, நடிகை ஆர்த்தி, பசி சத்யா, சத்யபிரியா, அம்பிகா போன்ற ஒரு சில நடிகைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திரிஷா, ஐஸ்வர்யா, சிம்ரன் உட்பட சென்னையில் உள்ள நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.