டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகியிருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தியவர், இரண்டாவது மாநாட்டை சமீபத்தில் திருச்சியில் நடத்தினார். அன்றைய தினம் தனது கட்சி கொள்கைகள் அடங்கிய ஒரு வீடியோ பாடலை வெளியிட்டார்.
"நாளை நமதே, வேளை இனிதே..." என ஆரம்பிக்கும் பாடலை கமலே பாடியிருக்கிறார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தமிழக மக்களின் ஒட்டு மொத்த குரலாக அவர்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சொல்லும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.