ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மக்கள் நீதி மையம் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்திய கமல், இரண்டாவது மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இந்த நிலையில் கமலின் மாநாடு குறித்தும், அவரின் ரயில் பயணம் குறித்தும் விமர்சித்து உள்ளார் டி.ராஜேந்தர்.
அவர் கூறுகையில், 1980ல் இருந்து நான் எனது சொந்த ஊருக்கு ரயிலில் தான் சென்று வருகிறேன். ஆனால் கமல் விமானத்தில் சென்றே பழக்கப்பட்டவர். கமலின் கட்சி மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் திரண்டு வருகிறதாம். கமல் என்ன, ஷகிலா கட்சி ஆரம்பித்தாலும் கூட்டம் வரும். கூட்டம் கூடுவதெல்லாம் ஒரு விசயமே அல்ல, ஓட்டு வாங்குவது தான் முக்கியம் என்று கமலை, ஷகீலாவுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் டி.ராஜேந்தர்.