பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மோகன்ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது பொன்ராம் இயக்கியுள்ள சீமராஜா படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, இன்று நேற்று நாளை டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய் - அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், தமிழ் சினிமாவில் விஜய், அஜீத் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்கள். இவர்களில் விஜய், ஆக்சன், டான்ஸ், காமெடி என அனைத்தும் சிறப்பாக பண்ணக் கூடிய ஒரு சிறந்த நடிகர். இவரை மாதிரி இந்தியாவில் ஒரு நடிகரும் இல்லை என்று தான் சொல்லுவேன். அவர் ஒரு ஆல்ரவுண்டர்.
அஜித்தும் ஒரு சிறந்த நடிகர். அவர் நடிக்கும் படங்களைப்பார்க்கும்போது ஒரு எனர்ஜி ஏற்படும். மாஸ் ஹீரோ அவர் என்று கூறியுள்ளார்.