பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் குரல் எழுப்பி வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் நடிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நடிகரும், இயக்குநருமான சசிகுமார் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அவர் தன் டுவிட்டர் பதிவில், "இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவது தான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை...?" என பதிவிட்டுள்ளார்.