'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அறம் படத்தில், கலெக்டராக நடித்ததை தொடர்ந்து, கோலமாவு கோகிலா என்ற படத்தில், மிடில் கிளாஸ் குடும்ப பெண்ணாக, கதையின் நாயகியாக நடிக்கிறார், நயன்தாரா. இப்படம் முழுக்க, பாவாடை தாவணியில் வருபவர், இன்றைய நடுத்தர வர்க்க பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் போது, என்னென்ன பிரச்னைகளை சந்திக்கின்றனர் என்பதை, இந்த கதாபாத்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இட்டு பேர் பெறு; வெட்டி பேர் பெறு.
— எலீசா